கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று பிற சமய சகோதரர் அருண் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.அன்சர் கான் அவர்கள் ”மார்க்க கல்வியின்அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது…….....
கோவை மாவட்டம் பிஸ்மிகாலனி கிளை சார்பாக 20-4-13 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது………....
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய். 2,000/- வழங்கப்பட்டது………....
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக 19-4-13 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இயங்கிவரும் CBII கல்வி நிறுவனத்தில் மோசடிநடப்பதாக சம்மந்தப்பட்ட மாணவர் நமது ஜமாஅத்திற்கு புகார் அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவரை நேரில் சந்தித்து விசாரிக்கப்பட்டது. மேலும மாணவர்களுக்கு தரமான கல்வி தரவில்லை என்றால் பணம் திருப்பி தரப்படும் என்று கல்வி நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி மாணவர்களூக்கு பணத்தை திருப்பி...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 13-04-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி காதிரா பேகம் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பிறசமய சகோதர,சகோதரிகளுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 5.4.13 அன்று ஏழைச் சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது...