கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 26.05.13 அன்று மனிதனுகேற்ற மார்க்கம்” என்ற புத்தகம் பிறசமய சகோதரர்களுக்கு விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மின் அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”வெற்றி பெற்றோர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாதிக் அவர்கள் ”சலாம் கூறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் அவர்கள் ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19/05/13 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4860/- வழங்கப்பட்டது…… ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் 20-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரஃபி அவர்கள் “தொழுகையை பேணிக்கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாரா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்….....
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாரா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....