கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- அவரது கனவரிடம் வழங்கப்பட்டது……...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி சௌமியா அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மாலிக் அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினா…….....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைபில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக கடந்த13-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பக்கிர் அவர்கள் ”இஸ்லாமிய ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை சார்பாக 12-3-13அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2700/- வழங்கப்பட்டது...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 12-05-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 09-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணர்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் ”அர்ஷின் நிழலில் ஏழு நபர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று ஜெயராம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கொண்டார்…...