கேரள மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.கபீர் மஹ்ழரி அவர்கள் மலையாளத்தில் ”ஜீன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கேரள மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 07-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
கேரளா மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.கபீர் மஹ்ழரி அவர்கள் மலையாளத்தில் ”சலபிசம் ஒரு விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
கேரள மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று பிற சமய சகோதரர் மணியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….....
கேரள மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று டிவிடிகள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
கேரள மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று ஓரிறை கொள்கை குறித்து தஃவா செய்யப்பட்டது……...
கேரள மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று முதல் மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது…....
கேரள மண்டலம் வண்டிப்பெரியார் கிளை சார்பாக கடந்த 11-03-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் ஹுசைன் அவர்கள் ”கொள்கை அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கேரள மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது………….. ...
கேரளா மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று ”கோடை தரும் கொடைகள்” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...