குவைத் மண்டலம் ஃபாஹில் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சுமையா அவர்கள் ”மனிவியின் கடமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 17-05-2013 வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குப் பிறகு வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் சகோதரர் “புதுக்கோட்டை கனி” அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் …....
குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா சரீஃப்அவர்கள் ”இறை இல்லம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
குவைத் மண்டலம் சார்பாக கடந்த 08-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.கூனிமேடு ரஷிதா அவர்கள் “மரனத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 8-5-2013 அன்று குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளையில் நெல்லை மேலப்பாலையத்தை சேர்ந்த சகோதரர் அறியாமை காலத்தில் தெறியாமல் வாங்கிய வரதட்ச்சனையை தனது மைத்துனரும் அந்தலூஸ் கிளையின் செயலாலருமான சகோ உஷேனிடம் திருப்பி ஒப்படைத்தார்...
குவைத் மண்டலம் தைய்யா கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.மசூத் அவர்கள் “சிந்திப்போம் செயல்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
குவைத் மண்டலம் சார்பாக கடந்த 10-05-2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
குவைத் மண்டலம் சுர்ரா கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. இஷ்ஹாக் அவர்கள் “சிந்திப்போம்,நேர்வழி பெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
குவைத் மண்டலம் சால்மியா கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. உஷேன் பாபு அவர்கள் ”சிந்திப்போம் செயல்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷர்ஃபுதீன் அவர்கள் ”சிந்திப்போம் செயல்படுவோம்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....