குவைத் மண்டலம் மங்காஃப் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.மீரான் மைதீன் அவர்கள் “விசாரிக்கப்படும் வாக்குறுதிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினாகள்……...
குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக கடந்த 29-3-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “விசாரிக்கப்படும் வாக்குறுதிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினாகள்……...
கடந்த 29-3-2013 வெள்ளீக்கிழமை ஜித்தா ஆன்லைன் நிகழ்ச்சியை கான்பதற்கு குவைத் மண்டல மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்....
குவைத் மண்டலம் சார்பாக கடந்த 28-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நாதிரா மற்றும் சகோதரி யாஸ்மீன் அவர்கள் “பயனளிக்காத உறவுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 27-03-2013 அன்று சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தெரிந்து கொள்ளும் விதமாக இஸ்லாமிய விளக்கப் புத்தகங்கள் தெலுங்கு மொழியில் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மர்கஸ்யில் கடந்த 22-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.மசூத் உஸ்மானி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
கடந்த 23-3-2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் மினா அப்துல்லாஹ் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா சரீஃப் அவர்கள் ”இறை நேசர்கள் யார்” என்ற தலைப்பிலும் மண்டல செயலாளர் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது” என்ற தலைப்பிலும்...
கடந்த 22-3-2013 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் ஃபாஹில் மர்கசில் குரான் தர்ஜுமா வகுப்பு நடைபெட்றது. சகோதரர் சமயபுரம் ஜாஹிர் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 22-03-2013 வெள்ளிக்கிழமை ஜும்மாத தொழுகைக்குப் பிறகு வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது.இதில் “”இறையச்சம் “”என்ற தலைப்பில் சகோதரர் “”பென்னடம் தஸ்தகீர் “”அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் …....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹுசைன் பாபு அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...