காரைக்கால் மாவட்டம் சார்பாக 19/2/13அன்று ”ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 3000/- வழங்கப்பட்டது ...
காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக 17/3/13 அன்று தர்பியா மற்றும் தொழுகை பயிற்சி நடைபெற்றது. இதில் இப்ராஹிம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 17/3/13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”விதியை நம்புதல் ” என்ற தலைப்பில் சகோதரி ஜெசினா பர்வின் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 17/3/13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”நவீன கலாசாரத்தில் சீரழியும் பெண்கள்” என்ற தலைப்பில் சகோதரி அனிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக 03-02-2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. ”சஹாபிய பெண்மணிகளின் தியாகம்” என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்……....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 03-02-2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் “மண்ணறை வாழ்க்கை ” என்ற தலைப்பில் சகோ. ஹகீம் அவர்கள் உரையாற்றினார்கள்…...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 03-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”இறையச்சம் ’’ என்ற தலைப்பில் சகோதரி ரெஜினா அவர்கள் உரையாற்றினார்கள்…...
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக 03-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்”நற்பண்புகள்”என்ற தலைப்பில் சகோதரி பவ்ஜியா பர்வீன் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்…...
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 23-01-2013 ஏழை குடும்பத்திற்கு ரூ.5000 மருத்துவ உதவி அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது…....
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 26-01-2013 அன்று உள்ளரங்கு பயன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ”மௌலுதும் , பிதத்தும்” என்ற தலைப்பில் சகோ.சாதிக் அவர்கள் உரையாற்றினார்கள்…...