காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் உமரி அவர்கள் ”மறுமைநாளில் அல்லாஹ் பார்க்க விரும்பாத நபர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 05-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……...
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராகிம் உமரி அவர்கள் ”விதியை நம்புதல்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 24-02-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”குர்ஆன் ஹதீஸை விளங்கி பின்பற்றுவோம் ” என்ற தலைப்பில் சகோ. ஹகீம் அவர்கள் உரையாற்றினார்கள்…… ...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 25-02-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 23-02-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”வரதட்சணை ஒர் வன்கொடுமை” என்ற தலைப்பில் சகோ. இப்ராஹிம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்……...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 18/2/13 அன்று முதல் LKG to 9 ஆம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்கும்,மாணவியர்களுக்கும் தனித்தனியே இலவச டியுஷன் வகுப்பு நடைபெற்றுவருகிறது இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். ...
காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக 17/2/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ”தொழுகையின் அவசியம் ” என்ற தலைப்பில் சிகாபுதீன் MISC அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 17/2/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ”அமல்களின் சிறப்புகள்” என்ற தலைப்பில் ஹகீம் DAIS அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காரைக்கால் மாவட்டம் சார்பாக 19/2/13அன்று ”ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 3000/- வழங்கப்பட்டது ...