காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக 25-03-2013 அன்று பிறசமய சகோதரிகளுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக 24.03.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.ஷிஹபுதீன மற்றும் சகோ.ஒலி ஆகியோர் ”கொள்கை விளக்கம்” மற்றும் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ .ஹகீம் மற்றும் சகோ.ஜாபர் சாதிக் அவ்ர்கள் உரையாற்றினார்கள்……....
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரெஜின அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அனிஷா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹகீம் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 26-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது………. ...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 17-03-2013 அன்று ”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்…....