காரைக்கால் மாவட்டம் மர்கசில் 08/04/13 அன்று அன்பழகன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்…….....
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 08-04-2013 அன்று மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 06-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “நரக வேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 07-04-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “நரகவேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. இப்ராஹிம் அவர்கள் ”தொழுகையின் அவசியம் ,வட்டி ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துன் நாசர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹகீம் அவர்கள் ”பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. ...
காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக 25/03/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “மரணத்திற்கு பின் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கட்ந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹக்கீம் அவர்கள் ”படைத்தவனை வணங்குவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………...