‘காரைக்கால்’ மாவட்ட செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற அன்பழகன்

காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற அன்பழகன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:57

காரைக்கால் மாவட்டம் மர்கசில் 08/04/13 அன்று அன்பழகன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காரைக்கால்

மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காரைக்கால்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:56

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த  08-04-2013 அன்று மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“நரக வேதனை” - நல்லம்பல் கிளை பயான்

“நரக வேதனை” – நல்லம்பல் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:55

காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 06-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “நரக வேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“நரகவேதனை” - காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

“நரகவேதனை” – காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:53

காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 07-04-13 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்  சகோ.இப்ராஹிம் அவர்கள் “நரகவேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - காரைக்கால் மேற்கு கிளை

3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – காரைக்கால் மேற்கு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:30

காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. இப்ராஹிம் அவர்கள் ”தொழுகையின் அவசியம் ,வட்டி ஓர்  வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “கல்வியின் அவசியம்” - நேருநகர் கிளை பெண்கள் பயான்

“கல்வியின் அவசியம்” – நேருநகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:29

காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் - காரைக்கால் மேற்கு கிளை

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் – காரைக்கால் மேற்கு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 18:54

காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று  இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துன் நாசர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
”பாவமன்னிப்பு” - காரைக்கால் பெண்கள் பயான்

”பாவமன்னிப்பு” – காரைக்கால் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 16:11

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹகீம் அவர்கள் ”பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 “மரணத்திற்கு பின் மனிதனின் நிலை” - நேருநகர் கிளை பெண்கள் பயான்

“மரணத்திற்கு பின் மனிதனின் நிலை” – நேருநகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 3, 2013 12:58

காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை  சார்பாக 25/03/13 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “மரணத்திற்கு பின் மனிதனின் நிலை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”படைத்தவனை வணங்குவோம்” - காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

”படைத்தவனை வணங்குவோம்” – காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 14:15

காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கட்ந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் சகோ.ஹக்கீம் அவர்கள் ”படைத்தவனை வணங்குவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |