காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூலகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………...
காரைக்கால் மாவட்டம் T.R. பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ...
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “ஆதம் நபியின் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 14-04-13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.ஷிஹாபுதீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 14-04-13 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷிஹபுதீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக14/4/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி இப்ராஹிம் அவர்கள் “நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 10-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ 3000/- வழங்கப்பட்டது……....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 09/04/13 அன்று இந்தியன் பேங்க் மேனேஜர் அவர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
காரைக்கால் மாவட்டம் மர்கசில் 08/04/13 அன்று அன்பழகன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்…….....
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 08-04-2013 அன்று மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....