காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 06.04.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பைரோஸ் பானு ஆலிமா அவர்கள் திருக்குர்ஆனின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரிநகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் மாரி அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...
காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது…….....
காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று தஃவா செய்தனர்.....
காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் “அர்சின் நிழல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
காஞ்சிமேற்கு மாவட்டம் சேலையூர் கிளையில் கடந்த 01-04-2013 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை காஹிர் என மாற்றிக்கொண்டார்……...
காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
காஞ்சிமேற்கு நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பைரோஸ் அவர்கள் உரையாற்றினார்கள்…… ...
காஞ்சி மேற்கு நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் “நாவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த 07/04/2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...