காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பர்வீன் அவர்கள் “ஏழைகளின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….. ...
காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது………....
காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நவ்ரோஸ் அவர்கள் ”தொலைக்காட்சி ஒரு தொல்லைக்காட்சி,சீரியல் ஒரு சீறழிவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…… மேலும் பெண்களுக்கான தொழுகை பயிற்சி நடைபெற்றது. மேலும் மார்க்க அறிவுப் போட்டி நடைபெற்றது....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.பையாஸ் அவர்கள் “இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது….. ...
காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 முதல் 13-04-2013 அன்று வரை நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 06-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பைரோஸ்பானு அவர்கள் “திருக்குரானின் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று மாநில தலைமையில் இருந்து பெறப்பட்ட உதவி தொகை ரூபாய் 15,000 ஏழை சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது....