காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையது அலி அவர்கள் ”சைத்தானின் ஊசலாட்டம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 16-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 20-04-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் பதில் அளித்தார்கள். பிறசமய சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 20/04/2013 அன்று தஃவா செய்யப்பட்டது……....
காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்தார்கள்…….....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 13/04/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் “இஸ்லாத்தில் பெண்களின் கடமை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…… ...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.ஆப்ரிதா அவர்கள் “இறை அச்சம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....