காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக 21/04/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரெஹானா அவர்கள் ”இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.....
காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.25,000/- மதிப்புள்ள கறிக்கடைக்கான பொருட்களும் வழங்கப்பட்டது……...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் ”இக்லாஸ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது……...
காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று முதல் 22-03-2013 அன்று வரை நூல்கள் மற்றும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 21-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் “நயவஞ்சகனின் குணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையது அலி அவர்கள் ”சைத்தானின் ஊசலாட்டம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 16-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...