காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ருமானா அவ்ர்கள் “கியாமத் நாளின் பெரிய 10 அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…...
காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட் கிளையில் கடந்த 10-5-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 09/05/2013 அன்று 2 வது தண்ணீர் பந்தல் கீழ்கட்டளை பகுதியில் மக்களின் தாகம் தீர்ப்பதற்க்காக தண்ணிர் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது ....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 07/05/2013 அன்று நங்கநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு மனிதனுகேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது....
காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 05/05/2013 அன்று வெள்ளக்கள் பகுதியில் வசிக்கும் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு தொழுகை மற்றும் துஆக்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது...