‘காஞ்சி கிழக்கு’ மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி – கூடுவாஞ்சேரி கிளை

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி – கூடுவாஞ்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 21:19

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் உரையாற்றினார்கள் பயான் முடிந்த பிறகு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கூடுவாஞ்சேரி கிளை தர்பியா நிகழ்ச்சி

கூடுவாஞ்சேரி கிளை தர்பியா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 21:18

காஞ்சி கிழக்கு மாவட்டம்  கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று  தர்பியா நடைப்பெற்றது.  இதில் துஆ  மனனம்  குறித்து  சகோ. அப்துல் முக்தீன் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
காஞ்சிபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அற்புதராஜ்

காஞ்சிபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அற்புதராஜ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 21:18

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று அற்புதராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை சல்மான் என்று மற்றிக் கொண்டார்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  

“முனாபிக்” – கானத்தூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 13:24

காஞ்சி  கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 28-2-2013 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபானா அவர்கள் “முனாபிக்”  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காஞ்சிபுரம் கிளை

பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 12:16

காஞ்சி கிழக்கு மாவட்டம்  காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 27-02-2013 அன்று பிறசமய சகோதரர் தேசப்பன், எழுமலை, பொன்ம ஆகியோர்களுக்கு திருக்குரான்  வழங்கி தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
 9 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் - கானத்தூர்  கிளை

 9 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் – கானத்தூர்  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 12:16

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர்  கிளை சார்பாக கடந்த 27-02-2013 அன்று  9 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ. யாசர், சைபுல்லா ,அப்துல்  காதர் ஆகியோர்  இஸ்லாத்தை  பறறி  பலதரபட்ட    தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கானத்தூர் பெண்கள் பயான்

கானத்தூர் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:28

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையில் பிப்ரவரி 21 ,ஆம் தேதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி யாஸ்மீன் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பெற்றோரை பேணுதல்” பெண்கள் பயான் - கானத்தூர்

”பெற்றோரை பேணுதல்” பெண்கள் பயான் – கானத்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:20

காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் உள்ள மீரான் நகரில் 24-2-2013 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது இதில் சகோதரி யாஸ்மீன் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இஅல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பிறசமய சகோதரர் ஜானகி ராமன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கானத்தூர்  கிளை

பிறசமய சகோதரர் ஜானகி ராமன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கானத்தூர்  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 20:51

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர்  கிளை சார்பாக கடந்த 28-02-2013  அன்று  பிறசமய சகோதரர் கோவளம்  ஊராட்சி தலைவர் ஜானகி ராமன்   அவர்களுக்கு  திருக்குகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”அல்லாஹ்வின் வள்ளமை” - கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

”அல்லாஹ்வின் வள்ளமை” – கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 12:36

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 24-02-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”அல்லாஹ்வின் வள்ளமை” என்ற தலைப்பில் சகோதரி பாணு   அவர்கள் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |