காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது இதில் சகோ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் “மாற்றமும் தடுமாற்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக கடந்த 17.03.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி ஆசீயா அவர்கள் ”கோல், புறம் பேசுவதின் தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் வெட்டுவாங்கேனி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃ பரீதா அவர்கள் ”சொர்க்கம் நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14.03.13 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று தஃவா நடைபெற்றது.இதில் சகோ.காசிம் மற்றும் சகோ.சலீம் அவர்கள் தஃவா செய்தார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14-3-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹூர்லின் அவர்கள் ”பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யாசர்,சைபுல்லா,அப்துல் காதர்,ஷமீம் ஆகியோர் இஸ்லாத்தை பறறி பலதரபட்ட தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று தஃவா நடைபெற்றது. இதில் சகோதரிகள் வீடு வீடாக சென்று தஃவா செய்தார்கள்……....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் உரையாற்றினார்கள் பயான் முடிந்த பிறகு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது…....