‘காஞ்சி கிழக்கு’ மாவட்ட செய்திகள்

நூல்கள் விநியோகம் – மறைமலை நகர் கிளை

நூல்கள் விநியோகம் – மறைமலை நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 12:22

காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 18-03-2013  அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் – செம்மஞ்சேரி கிளை

நூல்கள் விநியோகம் – செம்மஞ்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 12:21

காஞ்சி கிழக்கு மாவட்டம் செம்மஞ்சேரி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
செந்தில்குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – வெட்டுவாங்கேணி கிளை

செந்தில்குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – வெட்டுவாங்கேணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:32

காஞ்சி கிழக்கு மாவட்டம் வெட்டுவாங்கேணி கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமய சகோதரர் வழக்கறிஞர் செந்தில்குமார் அவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – காஞ்சிபுரம் கிளை

”பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:31

காஞ்சி கிழக்கு மாவட்டம்  காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”பாங்கு ஓசை” - கானத்தூர் கிளை பெண்கள் பயான்

”பாங்கு ஓசை” – கானத்தூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:21

காஞ்சி  கிழக்கு மாவட்டம்  கானத்தூர் கிளை  சார்பாக  கடந்த 14-3-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்   சகோதரி ஷெஹநாஸ்   அவர்கள்  பாங்கு ஓசை    என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“பாங்கோசை” – பாலவாக்கம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:51

காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஷஹனாஸ் அவர்கள் ”பாங்கோசை”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – காஞ்சிபுரம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 17:28

காஞ்சி கிழக்கு மாவட்டம்  காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 11-03-2013 அன்று பிறசமய சகோதரர் குமரவேல்,சதீஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – காஞ்சிபுரம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 16:15

காஞ்சி கிழக்கு மாவட்டம்  காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 09-03-2013அன்று பிறசமய சகோதரர்  இமானுவேல் மற்றும் சகோதரி இந்திரா அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – மறைமலை நகர் கிளை

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – மறைமலை நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 16:15

காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 காஞ்சிபுரம் கிளை தர்பியா

காஞ்சிபுரம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:07

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹபீப் ரஹ்மான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |