காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…………....
காஞ்சி கிழக்கு மாவட்டம் செம்மஞ்சேரி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் வெட்டுவாங்கேணி கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமய சகோதரர் வழக்கறிஞர் செந்தில்குமார் அவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 14-3-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷெஹநாஸ் அவர்கள் பாங்கு ஓசை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஷஹனாஸ் அவர்கள் ”பாங்கோசை”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 11-03-2013 அன்று பிறசமய சகோதரர் குமரவேல்,சதீஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 09-03-2013அன்று பிறசமய சகோதரர் இமானுவேல் மற்றும் சகோதரி இந்திரா அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது…....
காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹபீப் ரஹ்மான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....