‘காஞ்சி கிழக்கு’ மாவட்ட செய்திகள்

மழை தொழுகை - செங்கல்பட்டு கிளை

மழை தொழுகை – செங்கல்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 17:31

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கிளை  சார்பாக கடந்த 07/04/2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இறையச்சம் ” - கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

”இறையச்சம் ” – கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 15:54

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் ”இறையச்சம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மறைமலை நகர் கிளை பெண்கள் பயான்

மறைமலை நகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 17:54

காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக 30-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ”மனத் தூய்மை” - கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

”மனத் தூய்மை” – கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 13:52

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த  31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி  பானு அவர்கள் ”மனத் தூய்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கிராம தஃவா - அச்சரபாக்கம் கிளை

கிராம தஃவா – அச்சரபாக்கம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 17:28

காஞ்சி கிழக்கு மாவட்டம் அச்சரபாக்கம் கிளை சார்பாக கடந்த 07/04/2013 அன்று  கிராமத்தில் தஃவா நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – காஞ்சிபுரம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 16:50

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”பெண்களுக்கு என்ன தேவை” -  கானத்தூர் கிளை  பெண்கள் பயான்

”பெண்களுக்கு என்ன தேவை” –  கானத்தூர் கிளை  பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:05

காஞ்சி கிழக்கு மாவட்டம்  கானத்தூர் கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசீர் அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பிலும் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”பெண்களுக்கு என்ன தேவை” சகோதரி பாதிமா அவர்கள் ”வாழ்க்கை ஒழுக்கம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பாலவாக்கம் கிளை வாராந்திர பயான்

பாலவாக்கம் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 18:47

காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக 06-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ்கள் மனனம் பயிற்சி அளிக்கப்பட்டது……… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“அர்ஷின்  நிலை” – பாலவாக்கம்  கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 17:22

காஞ்சி கிழக்கு மாவட்டம்  பாலவாக்கம்  கிளை சார்பாக கடந்த 06.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசிர்     அவர்கள்  ”அர்ஷின்  நிலை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம் - காஞ்சிபுரம் கிளை

இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம் – காஞ்சிபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 3, 2013 16:51

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 01/04/2013 அன்று 10 க்கு மேற்பட்ட இடங்களில் இரத்ததானம் குறித்த பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |