காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 07/04/2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது. ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் ”இறையச்சம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் ”மனத் தூய்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் அச்சரபாக்கம் கிளை சார்பாக கடந்த 07/04/2013 அன்று கிராமத்தில் தஃவா நடைபெற்றது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசீர் அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பிலும் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”பெண்களுக்கு என்ன தேவை” சகோதரி பாதிமா அவர்கள் ”வாழ்க்கை ஒழுக்கம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக 06-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ்கள் மனனம் பயிற்சி அளிக்கப்பட்டது……… ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 06.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசிர் அவர்கள் ”அர்ஷின் நிலை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 01/04/2013 அன்று 10 க்கு மேற்பட்ட இடங்களில் இரத்ததானம் குறித்த பிரச்சாரம் செய்யப்பட்டது....