காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ ஹபிப் ரஹ்மான் ,சகோ ஆசிப் ஆகியோர் உரையாற்றினார்கள்…… ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…………...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக மதுக்கடை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 20/04/2013 அன்று காலை 10.30 மணியளவில் துவங்கி இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த போரட்டத்திற்கு காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் M.அபுகிதர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி கல்லுரி மற்றும் வழிபாட்டு தளங்கள் இருக்கும்...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது…...
காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் வீடு விடாக சென்று தஃவா செய்தார்கள்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று முதல் 26-04-2013 அன்று வரை சிறுவர் சிறுமியர் பயான் நடைபெற்றது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் 23.04.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் ”வட்டி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று பிறசமய சகோதரர் கோவிந்தராஜன் அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………… ……...
காஞ்சி கிழக்கு மாவட்டத்தில் 20-04-2013 அன்று கார்த்திக் மற்றும் விஜய் என்ற சகோதரர்கள் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹிம் மற்றும் யாகுப் என மாற்றிக்கொண்டார்கள்……....