காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 24.02-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் துஆ மனனம் குறித்து சகோ. அப்துல் முக்தீன் உரையாற்றினார்கள். ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தர்பியா நடை பெற்றது.இதில் கானத்தூர் பஷீர் அவர்கள் ஹதீஸ் மனனம் மற்றும் துஆ பயிற்சி அளித்தார்கள்……....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு நிமிடம் தர்பியா நடைபெற்றது, இதில் அப்துல் முக்தீன் அவர்கள் துஆ மனனம் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்து பயிற்சி அளித்தார்கள்…...
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் குர்ஆன் ஓதுதல் பயிற்சி அளிக்கப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக 17/02/2013 அன்று ”ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000.00 வழங்கப்பட்டது. ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 1 தேதி முதல் 19 தேதி வரை 33 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யாசர் சகோ சைபுல்லாஹ்,சகோ சலீம், சகோ உஸ்மான் சகோ அப்துல் காதர் ,சகோ அப்துல் கரீம் ஆகியோர் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளை சார்பாக கடந்த 17-2-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி மஹ்மூதா ”இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையில் 16.02.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் சைபுல்லாஹ் அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பிலும் சகோதரி யாஸ்மீன் நல்லடியார் என்ற தலைப்பிலும் சகோதரி சித்திக்க செவியுருவோம் கட்டுபடுவோம் என்ற தலைப்பிலும் சகோதரர் சலீம் அவர்கள் பிதத் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து...
காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளை சார்பாக கடந்த வாரந்தோறும் 20-02-2013 ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு ஷிர்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 17-2-2013 அன்று பெண்கள் பயானில் ”மறுமையில் ஏழு சாரார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...