கரூர் மாவட்டம் குளித்தலை கிளையில் கடந்த 10-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது....
கரூர் மாவட்டம் குளித்தலை கிளையில் கடந்த 10-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கரீம் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
கரூர் மாவட்டம் பள்ளப்பாட்டி பகுதியில் கடந்த 05-05-2013 அன்று மாவட்ட பொருப்பாளர் சகோ.ஹனிஃப அவர்களின் முன்னிலையில் TNTJ புதிய கிளை உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்....
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் கிளையில் கடந்த 1-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தர்மம் என்ற தலைப்பில் ஷாஜான் அவர்கள் உரையாற்றினார்கள்....
கருர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று ஜீவா பாரதி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜமால் இர்ஃபான் என மாற்றிக்கொண்டார்……...
கரூர் மாவட்டம் பள்ளப்பாட்டி அரவக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது……....
கரூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் கடந்த 08-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 25000/-வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…………....
கருர் மாவட்டம் கரூர் பெரியபாளையம் கிளையில் கடந்த 03-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது ஹனிஃப அவர்கள் “ஓரிறைக் கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
கருர் மாவட்டம் குளித்தலை கிளையில் கடந்த 03-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கனி அவர்கள் “முஹம்மது நபியின் வ்ரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...