குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 15-1-13 அன்று ஆண்கள் குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சியாத் அவர்கள் “தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 04.1.13 மற்றும் 11.1.13 தேதிகளில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஜியாத் அவர்கள் ”ஏகத்துவத்தை நேசிப்போம்” என்ற தலைப்பிலும் சகோ. அபுல் ஹசன் அவர்கள் ”இஸ்லாத்தில் நடுநிலை” என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 2-1-13 அன்று ராஜா என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்....
குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 16.1.2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு “பைபிள் இறைவேதமா?” என்ற DVD மற்றும் “ஏசு இறைமகனா” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-01-13 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-1-13 அன்று நாகர்கோவிலில் நடந்த கிறித்துவ விவாத சிடிக்களை பிறசமய சகோதரர்களுக்கு வழங்கி தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 14-1-13 அன்று தஃவா பேனர் வைக்கப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13.1.13 அன்று நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 24-12-12 அன்று பிறசமய சகோதரர் ராஜ் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 28-12-12 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.நிஷார் அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....