குமரி மாவட்டம் கோட்டர் கிளையில் சார்பாக கடந்த 12-02-2013 அன்று ”குர்ஆன் வகுப்பு” நடைபெற்றது. இதில் ஆலிம் கபீர் அவர்கள் ”வெட்கம் ஈமானின் அங்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் கேட்டு பயன் பெற்றனர்....
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 15-02-2013 அன்று ”ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ1000/- வழங்கப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 07-02-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 03-02-2013 அன்று பெண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் “கொள்கை உறுதி மிக்க நபித் தோழியர்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
குமரி மாவட்டம் கடையாலுமூடு கிளையில் கடந்த 01-02-13 அன்று புதிய மர்கஸில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்....
குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரில் பெண்களுக்கான குரான் வகுப்பு கடந்த 02.02.13 அன்று நடைபெற்றது. இதில் சகோ.சாஜிதா அவர்கள் ”நரகத்திற்கு இழுத்து செல்லும் காரியங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரில் கடந்த 01.02.2013 அன்று முத்து என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் நாசர் என மாற்றிக்கொண்டார்....
குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 25-01-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.ஃபெரோஸ் கான் அவர்கள் “குழந்தைகளின் மார்க்க ஈடுபாடு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 30-01-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.அபுல் ஹஸன் அவர்கள் “மறுமை சிந்தனை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரம் சார்பாக கடந்த 14.02.13′ அன்று கற்பு கொள்ளையர் தினம்’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது....