‘கன்னியாகுமரி’ மாவட்ட செய்திகள்

 ”வெட்கம் ஈமானின் அங்கம்” - கோட்டர் கிளை பயான்

”வெட்கம் ஈமானின் அங்கம்” – கோட்டர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 23, 2013 14:00

குமரி மாவட்டம் கோட்டர் கிளையில் சார்பாக கடந்த 12-02-2013 அன்று ”குர்ஆன் வகுப்பு” நடைபெற்றது. இதில் ஆலிம் கபீர் அவர்கள் ”வெட்கம் ஈமானின் அங்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”ஏழை சகோதரருக்கு ரூ1000/- மருத்துவ உதவி” - தேங்காய்பட்டணம் கிளை

”ஏழை சகோதரருக்கு ரூ1000/- மருத்துவ உதவி” – தேங்காய்பட்டணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 23, 2013 13:59

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 15-02-2013 அன்று ”ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ1000/- வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - தக்கலை கிளை

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 21, 2013 11:42

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 07-02-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“கொள்கை உறுதி மிக்க நபித் தோழியர்” பெண்களுக்கான குரான் வகுப்பு - தக்கலை கிளை

“கொள்கை உறுதி மிக்க நபித் தோழியர்” பெண்களுக்கான குரான் வகுப்பு – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 12:35

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 03-02-2013 அன்று பெண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் “கொள்கை உறுதி மிக்க நபித் தோழியர்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – கடையாலுமூடு கிளை

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – கடையாலுமூடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 11:52

குமரி மாவட்டம் கடையாலுமூடு கிளையில் கடந்த 01-02-13 அன்று புதிய மர்கஸில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”நரகத்திற்கு இழுத்து செல்லும் காரியங்கள்” - நாகர்கோயில் பெண்கள் பயான்

”நரகத்திற்கு இழுத்து செல்லும் காரியங்கள்” – நாகர்கோயில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 18, 2013 11:34

குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரில் பெண்களுக்கான குரான் வகுப்பு கடந்த 02.02.13 அன்று நடைபெற்றது. இதில் சகோ.சாஜிதா அவர்கள் ”நரகத்திற்கு இழுத்து செல்லும் காரியங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நாகர்கோயில் நகரில் இஸ்லாத்தை ஏற்ற முத்து

நாகர்கோயில் நகரில் இஸ்லாத்தை ஏற்ற முத்து

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 18, 2013 11:34

குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரில் கடந்த 01.02.2013 அன்று முத்து என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் நாசர் என மாற்றிக்கொண்டார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
“குழந்தைகளின் மார்க்க ஈடுபாடு” - கோட்டாறு கிளை பயான்

“குழந்தைகளின் மார்க்க ஈடுபாடு” – கோட்டாறு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 21:01

குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 25-01-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது.   இதில் சகோதரர்.ஃபெரோஸ் கான் அவர்கள் “குழந்தைகளின் மார்க்க ஈடுபாடு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“மறுமை சிந்தனை” - கோட்டாறு கிளை பயான்

“மறுமை சிந்தனை” – கோட்டாறு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 19:12

குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 30-01-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.அபுல் ஹஸன் அவர்கள் “மறுமை சிந்தனை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”கற்பு கொள்ளையர் தினம்' ” - நாகர்கோயில் கிளை நோட்டிஸ் விநியோகம்

”கற்பு கொள்ளையர் தினம்’ ” – நாகர்கோயில் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 9:58

குமரி மாவட்டம் நாகர்கோயில் நகரம் சார்பாக கடந்த 14.02.13′ அன்று கற்பு கொள்ளையர் தினம்’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |