‘கன்னியாகுமரி’ மாவட்ட செய்திகள்

 “இணைவைப்பு எனும் பெரும்பாவம்” - தக்கலை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“இணைவைப்பு எனும் பெரும்பாவம்” – தக்கலை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:24

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் “இணைவைப்பு எனும் பெரும்பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மரண நேரத்திலும் மார்க்கத்தின் பெயரால் பித்அத்கள்” - தேங்காய்ப்பட்டணம் கிளை தர்பியா

”மரண நேரத்திலும் மார்க்கத்தின் பெயரால் பித்அத்கள்” – தேங்காய்ப்பட்டணம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:12

குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் ”மரண நேரத்திலும் மார்க்கத்தின் பெயரால் பித்அத்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
“கொள்கை உறுதி” - தக்கலை கிளை தர்பியா

“கொள்கை உறுதி” – தக்கலை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:40

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”ஷைத்தானின் தீண்டுதல்” என்ற தலைப்பிலும் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
“அன்றாட வாழ்வில் இறை நினைவு” - தக்கலை கிளை தர்பியா

“அன்றாட வாழ்வில் இறை நினைவு” – தக்கலை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:39

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று சிறுவர் சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.மிஷால் அவர்கள் “அன்றாட வாழ்வில் இறை நினைவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “அழைப்பாளர்களின் கடமைகள்” - தக்கலை கிளை தர்பியா

“அழைப்பாளர்களின் கடமைகள்” – தக்கலை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:29

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 05-03-2013 அன்று  பெண்கள் தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி ஸாஜிதா அவர்கள் “அழைப்பாளர்களின் கடமைகள்” என்ற தலைப்பிலும், சகோதரி நஸீறா அவர்கள் “மறுமை வாழ்வின் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – தக்கலை கிளை

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:27

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…. …...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”குரான் தொகுக்கப் பட்ட வரலாறு” பெண்கள் பயான் - தக்கலை கிளை

”குரான் தொகுக்கப் பட்ட வரலாறு” பெண்கள் பயான் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:13

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஸீறா அவர்கள் ”குரான் தொகுக்கப் பட்ட வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
களியக்காவிளையில் இஸ்லாத்தை ஏற்ற கஜரூபன்

களியக்காவிளையில் இஸ்லாத்தை ஏற்ற கஜரூபன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:16

குமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் 23-02-2013 அன்று இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக கஜரூபன் என்ற இளைஞர் ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மத் தவ்ஃபீக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
களியக்காவிளையில் இஸ்லாத்தை ஏற்ற சுரேஷ்

களியக்காவிளையில் இஸ்லாத்தை ஏற்ற சுரேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:15

குமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் 21-02-2013 அன்று இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக சுரேஷ் என்ற இளைஞர் ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
“இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” - கோட்டார் கிளை பயான்

“இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” – கோட்டார் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 20:09

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது.   இதில் சகோதரர்.காதர் அவர்கள் “இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |