குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் “இணைவைப்பு எனும் பெரும்பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் ”மரண நேரத்திலும் மார்க்கத்தின் பெயரால் பித்அத்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”ஷைத்தானின் தீண்டுதல்” என்ற தலைப்பிலும் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……. ...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று சிறுவர் சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.மிஷால் அவர்கள் “அன்றாட வாழ்வில் இறை நினைவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 05-03-2013 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி ஸாஜிதா அவர்கள் “அழைப்பாளர்களின் கடமைகள்” என்ற தலைப்பிலும், சகோதரி நஸீறா அவர்கள் “மறுமை வாழ்வின் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…. …...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஸீறா அவர்கள் ”குரான் தொகுக்கப் பட்ட வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
குமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் 23-02-2013 அன்று இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக கஜரூபன் என்ற இளைஞர் ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மத் தவ்ஃபீக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...
குமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் 21-02-2013 அன்று இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக சுரேஷ் என்ற இளைஞர் ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...
குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.காதர் அவர்கள் “இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்…....