குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் அவர்கள் ”நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோத்ரி சாஜிதா அவர்கள் ”பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………….....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று கண்ணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 24-03-2013 அன்று பெண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் ”அன்றாட வாழ்வில் இறை நினைவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 17-03-2013 அன்று பெண்களுக்கான குரான்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் ”பெற்றோரின் கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்க………...
குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.அபுல்ஹஸன் அவர்கள் ”ஈமானில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ……....
குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை சார்பாக கடந்த 02-03-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சாஜிதா அவர்கள் ”யதீம்களை அரவணைத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் “இணைவைப்பு எனும் பெரும்பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் ”மரண நேரத்திலும் மார்க்கத்தின் பெயரால் பித்அத்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...