குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 26-03-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…………...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூபாய் 10,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது…....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஸபூர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
குமரி மாவட்டம் இனையம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” என்ற தலைப்பிலும் சகோ.கபீர் அவர்கள் “நேரான வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஸமீக் அவர்கள் ”இஸ்லாம் கூறும் அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. காதர் அவர்கள் ”இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் அவர்கள் ”நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோத்ரி சாஜிதா அவர்கள் ”பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………….....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று கண்ணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 24-03-2013 அன்று பெண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் ”அன்றாட வாழ்வில் இறை நினைவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....