குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 21-04-2013 அன்று பெண்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது.இதில் சகோதரி நஸீறா அவர்கள் ”நபி(ஸல்) அவர்கலின் இறுதிப் பேருரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஸமீக் அவர்கள் ”பாவமன்னிப்பின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜெனீறா அவர்கள் ”அத்தியாயம் அஸ் ஸில்ஸாலும் படிப்பினையும்” என்ற் தலைப்பில் உரையாற்றினார்கள்….....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரி ராஜம்மாள் அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………… ...
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பிலும், ஹாஜா நூஹ் “TNTJ வின் பணிகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று சிறுவர் சிறுமிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் வதூத் அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...
குமரி மாவட் டம் நாகர் கோவிலில் அமைந்துள்ளது கிறிஸ்டியன் அக்காடமி ஃபார் அட்வான்ஸ் தியாலஜிக்கல் ஸ்டடி என்ற கல்லூரி. இந்தக் கல்லூரியானது பாதிரியார்களை உருவாக்கக்கூடிய இறையியல் கல்லூரியாகும். இந்தக் கல்லூரியின் நிறுவனர் ஜேம்ஸ் செல்லப்பா அவர்கள் தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு கடந்த 19.03.13 அன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவர் தனது கடிதத்தில் ஃபேஸ்...
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரி சபிதா ராணி அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் 2-4-2013 அன்று நடைபெற்ற ஆண்களுக்கான பயானில் சகோதரர். ஃபெரோஸ் கான் அவர்கள் “நன்மையை ஏவி தீமையை தடுத்தல்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
குமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அஷ்ரஃப்தீன் அவர்கள் ”ஏகத்துவமும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. ஏராளமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....