தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் ’மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்’ என்ற தலைப்பில்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ ,அவர்கள் “தஃப்ஸீர் கலைக்கு தம்மை அர்ப்பணித்தோர் ” என்ற...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 17-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் “உறுதியான நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்து,மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலத்தில்,சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி , “அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி” வளாகத்தில், 17-01-2013 வியாழன் இரவு 8:30 க்கு ,மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். பிறகு,மண்டல அழைப்பாளர்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து ஐந்தாவது வகுப்பு நடைபெற்றது. இதில் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் பயிற்சி அளித்தார்கள். இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர-...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 17-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பில்,மௌலவி,லாயிக் மற்றும் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி ஆகியோர் “தொழுகை” என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்....
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 11-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 10-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் “சாந்தியான உள்ளம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 11-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து நான்காவது வகுப்பு நடைபெற்றது. மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர- சகோதரிகள் கலந்து...