‘கத்தர்’ மாவட்ட செய்திகள்

”மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்” அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

”மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்” அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 20:09

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள  அல்-நஜாஹ்  கிளையில்  அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி  வளாகத்தில், 24-01-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள்  ’மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்’ என்ற தலைப்பில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
அல் ஃஹோர் கிளை சொற்பொழிவு

அல் ஃஹோர் கிளை சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 20:07

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர்  கிளையில்  இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன்  இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ ,அவர்கள் “தஃப்ஸீர் கலைக்கு தம்மை அர்ப்பணித்தோர் ” என்ற...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவுகள் 18.1.2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவுகள் 18.1.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 13:54

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ  அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“உறுதியான நம்பிக்கை” கத்தர் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 13:53

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 17-01-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் “உறுதியான நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்து,மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி  அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை

கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 22, 2013 14:43

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலத்தில்,சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி , “அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி” வளாகத்தில், 17-01-2013 வியாழன்  இரவு 8:30 க்கு ,மண்டல தலைவர்  டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். பிறகு,மண்டல அழைப்பாளர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
25 வது அரபி பயிற்சி வகுப்பு - கத்தர்

25 வது அரபி பயிற்சி வகுப்பு – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 18, 2013 13:55

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து ஐந்தாவது  வகுப்பு நடைபெற்றது.   இதில் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் பயிற்சி அளித்தார்கள். இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த   சகோதர-...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சிறார்கள் தர்பியா” – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 18, 2013 13:53

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 17-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,பொருளாளர்  சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இவ்வகுப்பில்,மௌலவி,லாயிக் மற்றும் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி ஆகியோர் “தொழுகை” என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவுகள் 11-1-2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவுகள் 11-1-2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 20:22

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 11-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ  அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சாந்தியான உள்ளம்” கத்தர் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 19:48

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 10-01-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் “சாந்தியான உள்ளம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
24 வது அரபி பயிற்சி வகுப்பு - கத்தர்

24 வது அரபி பயிற்சி வகுப்பு – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 11, 2013 20:00

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 11-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து நான்காவது  வகுப்பு நடைபெற்றது.   மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |