தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 07-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் ’சிறந்ததும்-நிலையானதும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக,மண்டல அழைப்பாளர்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 07-02-2013 வியாழன் இரவு 8:40 மணி முதல் 10:10 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் “அறிவை அர்த்தமாக பயன்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கஸில் “கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்”, 15-02-2013 வெள்ளி மாலை 6 : 30 மணி முதல் 10:45 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசி்க்கப்பட்டது....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” முப்பதாவது மற்றும் இறுதி வகுப்பு நடைபெற்றது. இதில் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர-...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். 4...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 14-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,லாயிக் அவர்கள் “குர்’ஆன் ஓதும் முறை ” என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,...
07-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மவ்லவி,லாயிக் அவர்கள் “குர்’ஆன் ஓதும் முறை ” என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மவ்லவி,தமீம,M.I.Sc., அவர்கள் “ஒழுக்கங்கள் ‘ என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 08-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்தொன்பதாவது வகுப்பு நடைபெற்றது. இதில் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கஸில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர “பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி”, 25-01-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் ‘இஸ்லாமிய புணரமைப்பில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 25-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ...