தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-கத்தர் மண்டல மர்கஸில் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர “பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி”, 22-02-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் தலமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,சகோதரி.வஜியத் நிஷா அவர்கள் ‘சிறிய செயல்கள்- பெரிய நன்மைகள்’...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். 4 .முஐதர்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் “குர்’ஆன் -ஓர் வாழும் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக,...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 07-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் ‘துஆக்கள்’ என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இவ்வகுப்பில் சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 28-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்’ஆன் ஓதும் முறை ‘ மற்றும் ‘ஒழுக்கங்கள்’ என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 21-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் “ஒழுக்கங்கள் ‘ என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இவ்வகுப்பில் பல சிறார்கள் கலந்து...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., ,அவர்கள் “வான்மறை குர்’ஆன் வழியில் வாழ்க்கை நெறி”...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் “ஊடகங்களின் ஊனப்பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 14-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் ’சிறந்ததும்-நிலையானதும்’ என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக,மண்டல...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,தமீம்,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். 4 .முஐதர் பகுதியில்...