‘கத்தர்’ மாவட்ட செய்திகள்

”சிறிய செயல்கள்- பெரிய நன்மைகள்” கத்தர் பெண்கள் பயான்

”சிறிய செயல்கள்- பெரிய நன்மைகள்” கத்தர் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 9, 2013 18:06

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-கத்தர் மண்டல மர்கஸில் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர “பெண்கள் சிறப்பு சொற்பொழிவு  நிகழ்ச்சி”, 22-02-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் தலமையில் நடைபெற்றது.  ஆரம்பமாக,சகோதரி.வஜியத் நிஷா அவர்கள் ‘சிறிய செயல்கள்- பெரிய நன்மைகள்’...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 9, 2013 17:47

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா பகுதியில் –  மவ்லவி,மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். 4 .முஐதர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“நாட்டு நடப்பும்- நமது மார்க்கமும்” – கத்தர் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 9, 2013 17:21

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் “குர்’ஆன் -ஓர் வாழும் அற்புதம்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”துஆக்கள்” - கத்தர் மண்டல தர்பியா

”துஆக்கள்” – கத்தர் மண்டல தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 7, 2013 11:32

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 07-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.  இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ  அவர்கள் ‘துஆக்கள்’ என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள். இவ்வகுப்பில்  சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”ஒழுக்கங்கள்” கத்தர் தர்பியா

”ஒழுக்கங்கள்” கத்தர் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 5, 2013 13:35

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 28-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்’ஆன் ஓதும் முறை ‘ மற்றும் ‘ஒழுக்கங்கள்’ என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”ஒழுக்கங்கள் ” - கத்தர் தர்பியா

”ஒழுக்கங்கள் ” – கத்தர் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 4, 2013 17:22

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 21-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் “ஒழுக்கங்கள் ‘ என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள். இவ்வகுப்பில்  பல சிறார்கள் கலந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“வான்மறை குர்ஆன் வழியில் வாழ்க்கை நெறி” – அல் ஃஹோர்  கிளை வாரத்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 17:28

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர்  கிளையில்  இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன்  இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., ,அவர்கள் “வான்மறை குர்’ஆன் வழியில் வாழ்க்கை நெறி”...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“ஊடகங்களின் ஊனப்பார்வை” – கத்தர் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:32

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் “ஊடகங்களின் ஊனப்பார்வை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”சிறந்ததும்-நிலையானதும்” - அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

”சிறந்ததும்-நிலையானதும்” – அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:31

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள  அல்-நஜாஹ்  கிளையில்  அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி  வளாகத்தில், 14-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது. ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள்  ’சிறந்ததும்-நிலையானதும்’ என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக,மண்டல...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 11:31

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,தமீம்,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா பகுதியில் –  மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். 4 .முஐதர் பகுதியில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |