தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 28-03-2013 வியாழன் இரவு 9.00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. இதில் மவ்லவி, மனாஸ் பயானி அவர்கள் சகோதர ,சகோதரிகள் கேட்ட மார்க்க சந்தேகங்களுக்கு திருக் குர் ஆன் ,மற்றும் நபி மொழி ஆதாரங்களின் அடிப்படையில்...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.ஃ பக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி 14-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் ‘ மறுமைக்கு தயாராகுவோம் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் ‘நாட்டு...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 14-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் ‘நாயனை நம்புவது எப்படி?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கஸில் “கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்”, 15-03-2013 வெள்ளி மாலை 6 : 30 மணி முதல் 9:15 மணி வரை மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 14-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்ஆன் ஓதும் முறை’ என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் ‘துஆக்கள்’ என்ற தொடர் தலைப்பில்...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 01-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.ஃ பக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:25 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘சுவனப்பாதை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் ‘சறுகும் கொள்கைவாதிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 21-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி சகோதரர்.தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் ‘இலங்கை இஸ்லாமியர்களின்...