‘கத்தர்’ மாவட்ட செய்திகள்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - கத்தர் மண்டலம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – கத்தர் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 15:58

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சி 28-03-2013 வியாழன் இரவு 9.00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. இதில்  மவ்லவி, மனாஸ் பயானி அவர்கள் சகோதர ,சகோதரிகள்  கேட்ட  மார்க்க சந்தேகங்களுக்கு திருக் குர் ஆன் ,மற்றும் நபி மொழி ஆதாரங்களின்  அடிப்படையில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல வாராந்திர பயான் 15.3.2013

கத்தர் மண்டல வாராந்திர பயான் 15.3.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:43

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும்  கிளைகளில் கடந்த 15-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.ஃ பக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா பகுதியில் –  மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”நாட்டு நடப்பும்-நமது மார்க்கமும்” - கத்தர் வாராந்திர பயான்

”நாட்டு நடப்பும்-நமது மார்க்கமும்” – கத்தர் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:41

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி 14-03-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை  நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் ‘ மறுமைக்கு தயாராகுவோம் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் ‘நாட்டு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”நாயனை நம்புவது எப்படி?” அல்-நஜாஹ் கிளை வாராந்திர பயான்

”நாயனை நம்புவது எப்படி?” அல்-நஜாஹ் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:40

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள  அல்-நஜாஹ்  கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 14-03-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் ‘நாயனை நம்புவது எப்படி?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 17:43

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கஸில் “கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்”, 15-03-2013 வெள்ளி  மாலை 6 : 30 மணி முதல் 9:15 மணி வரை மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர பயான் 8.3.2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர பயான் 8.3.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:36

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா  பகுதியில்- மவ்லவி,முஹம்மத் லாயிக்           அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.  3 .அல் அத்தியா...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”துஆக்கள்” - கத்தர் தர்பியா

”துஆக்கள்” – கத்தர் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 16:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 14-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.  ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்ஆன் ஓதும்  முறை’ என்ற தொடர் தலைப்பில்  தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் ‘துஆக்கள்’ என்ற தொடர் தலைப்பில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு 01.03.2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு 01.03.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 14:29

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 01-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர்.ஃ பக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”சுவனப்பாதை” கத்தர் மர்கஸ் பயான்

”சுவனப்பாதை” கத்தர் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 13:22

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:25 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘சுவனப்பாதை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் ‘சறுகும் கொள்கைவாதிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
'இலங்கை இஸ்லாமியர்களின் இன்றைய நிலை' - அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

‘இலங்கை இஸ்லாமியர்களின் இன்றைய நிலை’ – அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 9, 2013 20:48

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள  அல்-நஜாஹ்  கிளையில்  அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி  வளாகத்தில், 21-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  சகோதரர்.தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் ‘இலங்கை இஸ்லாமியர்களின்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |