‘கத்தர்’ மாவட்ட செய்திகள்

குர் ஆன் ஓதும் முறை  - கத்தர் மண்டலம் சிறார்கள் தர்பியா

குர் ஆன் ஓதும் முறை  - கத்தர் மண்டலம் சிறார்கள் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 20:39

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 11 -04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி ,அவர்கள்  ” குர் ஆன்”  என்ற தலைப்பில் பாடமும்  ‘குர்’ஆன் ஓதும் முறை  ” என்ற தொடர் தலைப்பில் தர்பியா...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 05.04.2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 05.04.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:03

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 05-04-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா பகுதியில்- சகோதரர் .அஹமத் பைசல்  அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி ,பர்லின் Misc  அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”சோதனையில் பொறுமை” -  கத்தர் மண்டல மர்கஸ் வாராந்திர பயான்

”சோதனையில் பொறுமை” – கத்தர் மண்டல மர்கஸ் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:02

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி 04-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் ‘” சோதனையில் பொறுமை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“துன்பங்களில் இருந்து மீள்வது எப்படி ?” – அல்-நஜாஹ் கிளை வாராந்திர பாயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:01

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 04-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் ” துன்பங்களில் இருந்து மீள்வது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”குர்'ஆன் ஓதும் முறை” சிறார்கள் தர்பியா - கத்தர்

”குர்’ஆன் ஓதும் முறை” சிறார்கள் தர்பியா – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:02

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 04 -04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்’ஆன் ஓதும் முறை ‘ என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”இஸ்லாமியர்களின் இன்றைய நிலை” - அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

”இஸ்லாமியர்களின் இன்றைய நிலை” – அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 16:14

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 28-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ,ஸலஃபி அவர்கள் இஸ்லாமியர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29.3.2013

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29.3.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 14:26

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  1. வக்ரா பகுதியில்- மவ்லவி, முஹமத்  அலீ  Misc அவர்கள் உரையாற்றினார்கள்.  2 . நஜ்மா பகுதியில்-  மவ்லவி , மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஆலோசனை கூட்டம் - கத்தர் மண்டலம்

ஆலோசனை கூட்டம் – கத்தர் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 16:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கஸில் தஃவாக் குழு கூட்டம் கடந்த 29-03-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9.00மணி வரை மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரச்சார பணிகள் குறி்த்து ஆலோசிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சிறார்கள் தர்பியா” – கத்தர் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 16:38

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 28-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்’ஆன் ஓதும் முறை’ என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மண்டல அழைப்பாளர் மவ்லவி,அன்ஸார் மஜிதி , அவர்கள் ‘துஆக்கள்’ என்ற...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி - கத்தர் மண்டலம்

பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி – கத்தர் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 16:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் கத்தர் மண்டல மர்கஸில் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர “பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும்   மார்க்க அறிவுப்போட்டி , 29-03-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது. இதில் புஹாரி ,முஸ்லிம் ,திர்மிதீ ,நஸாயீ, அபூதாவூத்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |