தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 30-09-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 1. வக்ரா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார்கள். 3 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டல மர்கசில் கடந்த 29-09-2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,மண்டல துணை செயலாளர் சகோ.சாக்லா தலைமையில் நடைபெற்றது. முதலில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “நபித்தோழியர் வரலாறு”என்ற தொடர் தலைப்பில் ‘உம்மு வரகா[ரலி]‘ மற்றும் ஹம்னா பின்த் ஜக்ஷ் [ரலி]ஆகியோர் குறித்தும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-09-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 1 . வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார். 2 . நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார். 3 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 22-09-2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,மண்டல துணை செயலாளர் சகோ.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதலில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “நபித்தோழியர் வரலாறு ” என்ற தொடர் தலைப்பில் “உம்முல் பழ்ல்[ரலி]” அவர்கள் குறித்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-9-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 1 . பின் மஹ்மூத் பகுதியில் – மௌலவீ.நிசார் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார் 3 . புதிய சலதா பகுதியில் – சகோ. லியாகத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 15-09-2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,மண்டல துணை பொருளாளர் சகோ.இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. முதலில் சகோ.காதர் மீரான் அவர்கள் “சிறு பாவங்களும், பெரிய இழப்புகளும்” என்ற தலைப்பிலும், பிறகு மவ்லவி.அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “நாவு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 08-09-2011 வியாழன் அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்து. துவக்கமாக மண்டலப் பேச்சாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், “நபித்தோழியர் வரலாறு” என்ற தொடர் தலைப்பில் “உம்முல் முன்திர்[ரலி]” அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள். பிறகு,அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “நபி வழியை பின்பற்றுவோம்” என்ற தொடர் தலைப்பில் தொழுகைக்குப்...
அல்லாஹுவின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 26-8-2011 அன்று மாபெரும் மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ.சாக்ளா அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மவ்லவி. முஹம்மத் தாஹா (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “வருமுன்...
அல்லாஹுவின் அருளால் கத்தர் மண்டலத்தில் கடந்த 30-8-2011 அன்று நோன்பு பெருநாள் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று ,”ஈதுல் பித்ர் பெருநாள் தரும் படிப்பினைகள் ” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார்கள். பின்பு “இறையச்சம் – சிறியவர் முதல் பெரியவர் வரை” என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து...
அல்லாஹுவின் அருளால், கத்தர் மண்டலத்தில் கடந்த 25-8-2011 அன்று “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி 25-08-2011இரவு 9 மணி முதல் 11 மணி வரை “கத்தாரா கல்சுரல் வில்லேஜ்” கட்டிட எண் 15 ல் உள்ள கேட்போர் கூடத்தில் மண்டலப் பொருளாளர் சகோ. பீர்முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள...