அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 12-04-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்-மவ்லவி மனாஸ் பயானி . அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி , இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி 11-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் ‘” நாங்கள் சொல்வது என்ன ?என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலபி...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 11-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி பர்லின் Misc அவர்கள் ” அற்பமான உலகமும் அழியா மறுமையும் ”என்ற...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 11 -04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி ,அவர்கள் ” குர் ஆன்” என்ற தலைப்பில் பாடமும் ‘குர்’ஆன் ஓதும் முறை ” என்ற தொடர் தலைப்பில் தர்பியா...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 05-04-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- சகோதரர் .அஹமத் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி ,பர்லின் Misc அவர்கள் உரையாற்றினார்கள். 3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல மர்கஸில் ‘வாராந்திர சொற்பொழிவு’ நிகழ்ச்சி 04-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் ‘” சோதனையில் பொறுமை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 04-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் ” துன்பங்களில் இருந்து மீள்வது...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா” 04 -04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் லாயிக் அவர்கள் ‘குர்’ஆன் ஓதும் முறை ‘ என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். இறுதியாக ,மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 28-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ,ஸலஃபி அவர்கள் இஸ்லாமியர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில்...
அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா பகுதியில்- மவ்லவி, முஹமத் அலீ Misc அவர்கள் உரையாற்றினார்கள். 2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி , மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.3 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத்...