‘கத்தர்’ மாவட்ட செய்திகள்

கத்தர் மண்டல கிளைகளின் 7-6-2013 வாராந்திர சொற்பொழிவு

கத்தர் மண்டல கிளைகளின் 7-6-2013 வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 11, 2013 20:13

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 07-06-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் ஹாயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். 3 . நஜ்மா பகுதியில்-சகோதரர் முஹமத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கர்தியாத் கிளை

குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கர்தியாத் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 14:31

அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 09-06-2013 ஞாயிற்றுகிழமை அன்று குமார் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“அல்லாஹ்வின் கருணை” கத்தர் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 8, 2013 21:27

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013 வியாழன் இரவு 8:45   மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் ஃபக்ருதீன் அலி  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர் ,காதர்மீரான்   அவர்கள் “அல்லாஹ்வின் கருணை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அடுத்ததாக மண்டல அழைப்பாளர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கான நிகழ்ச்சி - கத்தர்

இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கான நிகழ்ச்சி – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 20:13

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில்  06-06-2013 வியாழக்கிழமை  புதிதாக இஸ்லாத்தை ஏற்ற  சகோதரர்களுக்கான சிறப்பு நிழக்ச்சி நடைபெற்றது. இதில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை தெரியப்படுத்தினர். அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சிறார்கள் தர்பியா - கத்தர்

சிறார்கள் தர்பியா – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 10:29

கடந்த 07-06-2013 இன்று மாலை 5:30 மணிக்கு, கத்தர் மண்டலம் சார்பாக கடந்த ஆறு மாதம் காலமாக நடைபெற்ற சிறார்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்விக்கான இறுதி தேர்வு நடைபெற்றது. மவ்லவி முஹம்மது தமீம் ,மவ்லவி  லாயிக் அவர்களும் , அவை பொறுப்பாளர்களாக மவ்லவி ரில்வான் மவ்லவி மனாஸ் , மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு

கத்தர் மண்டல கிளைகளின் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 21:15

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 31–05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் ஹாயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் ஃபைசல் அவர்கள் உரையாற்றினார்கள். 3 . நஜ்மா பகுதியில்-சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். 4...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
86 நபர்கள் இரத்த தானம் – கத்தர் மண்டலம் இரத்ததான முகாம் !

86 நபர்கள் இரத்த தானம் – கத்தர் மண்டலம் இரத்ததான முகாம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 21:10

அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கத்தர் மண்டலம் சார்பாக கடந்த 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 86 நபர்கள் இரத்த தானம் செய்தனர். ஜும்மா தொழுகைக்கு பின் சரியாக இரண்டு மணிக்கு மர்கஸ் வளாகத்தில்  முகாம் தொடங்கப்பட்டது. இம்முகாமில் ஹாமத் மெடிக்கல் கார்போரேஷன் செவிலியர்கள் மற்றும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தானங்கள்  |  

“மறுமை வெற்றி யாருக்கு ?” – நஜாஹ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 10:27

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில்,06-06-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ,சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல அழைப்பாளர்  சகோதரர்  முஹமத் தமீம் Misc அவர்கள்  ”மறுமை வெற்றி யாருக்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கத்தர்

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கத்தர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 10:15

அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 06-06-2013 வியாழன் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கேள்வி பதில் நிகழ்ச்சி - அல் நஜாஹ் சனையா  கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – அல் நஜாஹ் சனையா  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, June 2, 2013 21:11

கத்தர் மண்டலம் அல் நஜாஹ் சனையா கிளையில் கடந்த 30-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மத் தமீம் MISC அவர்கள் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |