கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சாபில் கடந்த 11-04-2013 அன்று ஆனந்த் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை தௌfபீக் என மாற்றிக்கொண்டார்…. …...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் “எது ஆதாரம் “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபீனா அவர்கள் ”மன்னரை நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் சகோ.பதுருஜமான்அவர்கள் ”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....
கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சுமையா அவர்கள் “சஹாபிய பெண்களின் வரலாறு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….. ...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி ஷாகின் அவர்கள் “பொறாமை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கடலூர் மாவட்டம் NT கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி ஷம்ஷுல்ஹுதா அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கட்ந்த 16-04-2013 அன்று தவ்ஹீதின் சிறப்பு பற்றி தஃவா செய்யப்பட்டது….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஷாபி அவர்கள் ”இஸ்லாம் கூறும் மனித நேயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது………....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபீனா அவர்கள் ”மன்னரை நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் சகோ.பதுருஜமான் அவர்கள் ”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....