கடலூர் மாவட்டம் CN பாளையம் கிளை சார்பாக கடந்த 18-04-2014 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது……...
கடலூர் மாவட்டம் CN பாளையம் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சுமையா அவர்கள் ”புறம் பேசுவதின் தீமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. ஷாபி அவர்கள் ”தொழுகை முறை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது....
கடலூர் மாவட்டம் OTகிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………....
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது.....
கடலூர் மாவட்டம் NT கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சாபில் கடந்த 11-04-2013 அன்று ஆனந்த் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை தௌfபீக் என மாற்றிக்கொண்டார்…. …...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் “எது ஆதாரம் “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபீனா அவர்கள் ”மன்னரை நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் சகோ.பதுருஜமான்அவர்கள் ”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....