கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் “மறுமையின் சுவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 23/04/2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 20/04/2013 அன்று பிறசமய சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பில் 20/04/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. பத்ருஜான் அவர்கள் ”புறம் பேசாதிர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….. ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.பதுருஜமான்அவர்கள் “புறம் பேசாதீர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது……...
கடலூர் மாவட்டம் CN பாளையம் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஷாபி அவர்கள் “சரியான ஹதிஸை எவ்வாறு விளங்குவது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஷாபி அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....