கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது….....
கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
கடலுர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக 7-4-2013 முதல் உள்ளூர் தொலைக்காட்சியில் வாரா வாரம் தவ்ஹீத் பயான் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது…....
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷம்ஷுல்ஹுதா அவர்கள் ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது .இதில் சகோ.ஜப்ருதீன் அவர்கள் “பெற்றோர்களை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் “மறுமையின் சுவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் “மறுமையின் சுவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 23/04/2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 20/04/2013 அன்று பிறசமய சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பில் 20/04/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. பத்ருஜான் அவர்கள் ”புறம் பேசாதிர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….. ...