கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 11.05.13 அன்று குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று தஃவா செய்யப்பட்டது. ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 11-5-2013 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முவாம் துவங்கி நடைபெற்றது. மாணவாகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 10.05.13 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் சிறியபாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 10/05/2013 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது . மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? என்ற தலைப்பில் ஷாபி அவர்கள் உரையாற்றினார்கள்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பில் 10/05/2013 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 03-05-2013 அன்று சகோதரருக்கு கடவுள் என்பவன் யார்? என்று தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று கோவிந்தராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....