‘கடலூர்’ மாவட்ட செய்திகள்

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – OT கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – OT கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 11, 2013 15:13

கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சிறியபாவம் - நெல்லிகுப்பம் கிளை பயான்

சிறியபாவம் – நெல்லிகுப்பம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 21:31

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 10.05.13 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் சிறியபாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? - நெல்லிக்குப்பம் கிளை பயான்

மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? – நெல்லிக்குப்பம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 21:31

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 10/05/2013 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது . மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? என்ற தலைப்பில் ஷாபி அவர்கள் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் - விருத்தாசலம்

திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் – விருத்தாசலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 21:29

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பில் 10/05/2013 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சிதம்பரம் கிளை தஃவா

சிதம்பரம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:25

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 03-05-2013 அன்று சகோதரருக்கு கடவுள் என்பவன் யார்? என்று தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி -  சிதம்பரம் கிளை

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி – சிதம்பரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:24

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
கோவிந்தராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - சிதம்பரம்

கோவிந்தராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சிதம்பரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 21:25

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று கோவிந்தராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“சிந்திக்க வேண்டிய பெற்றோர்கள்” வடலூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 20:53

கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஸ்ரின்பானு அவர்கள் “சிந்திக்க வேண்டிய பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பிரார்த்தனை” சிதம்பரம் கிளை பயான்

”பிரார்த்தனை” சிதம்பரம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 20:56

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று பயான் நடைபெற்றது. இதில் ‘பிரார்த்தனை’ என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;பொறுமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பெற்றோர்களை பேணுவது எப்படி” OT கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 18:44

கடலூர் மாவட்டம் OT கிளை சார்பில் 04/05/2013 அன்று பள்ளி சிறுவர்களுக்கு பெற்றோர்களை பேணுவது எப்படி என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது சகோ ஜப்ருதீன் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |