கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 10.05.13 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் சிறியபாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 10/05/2013 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது . மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? என்ற தலைப்பில் ஷாபி அவர்கள் உரையாற்றினார்கள்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பில் 10/05/2013 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 03-05-2013 அன்று சகோதரருக்கு கடவுள் என்பவன் யார்? என்று தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று கோவிந்தராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஸ்ரின்பானு அவர்கள் “சிந்திக்க வேண்டிய பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று பயான் நடைபெற்றது. இதில் ‘பிரார்த்தனை’ என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;பொறுமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பில் 04/05/2013 அன்று பள்ளி சிறுவர்களுக்கு பெற்றோர்களை பேணுவது எப்படி என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது சகோ ஜப்ருதீன் உரையாற்றினார்கள்....