‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

”பெற்றோரை பேனுவோம்” - விவேகானந்தா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”பெற்றோரை பேனுவோம்” – விவேகானந்தா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:46

ஈரோடு மாவட்டம் விவேகானந்தா நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பைசல் அவர்கள் ”பெற்றோரை பேனுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” – திண்டல் கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” – திண்டல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:22

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – திண்டல் கிளை

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – திண்டல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:15

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
திண்டல் கிளை தஃவா

திண்டல் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 17, 2013 16:34

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தஃவா நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது” - பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

”குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது” – பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 20:07

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ: இம்ரான் அவர்கள் ”குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
காசிப்பாளையம் கிளை பெண்கள் பயான்

காசிப்பாளையம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:54

ஈரோடு மாவட்டம் காசிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபுராமா அவர்கள் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாம் கூறும் பெண்ணியம்

”இஸ்லாம் கூறும் பெண்ணியம்” – சங்கு நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:50

ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பெண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”பொருளாதாரம்” - ஜானகியம்மாள்லே அவுட் கிளை தெருமுனை பிரச்சாரம்

”பொருளாதாரம்” – ஜானகியம்மாள்லே அவுட் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 16:10

ஈரோடு மாவட்டம் ஜானகியம்மாள்லே அவுட் கிளை சார்பாக கடந்த  09-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”பொருளாதாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
விபத்தில் காயமடைந்த சகோதவருக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி - திண்டல்

விபத்தில் காயமடைந்த சகோதவருக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி – திண்டல்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 12:19

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக விபத்தில் காயமடைந்து எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருபவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.1500/= வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற எட்வர்டின்

சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற எட்வர்டின்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 12:09

01:03:2013 வெள்ளிக்கிழமை அன்று TNTJ ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளையில் எட்வர்டின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மத் இஸ்ஹாக் என மாற்றிக் கொண்டார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |