ஈரோடு மாவட்டம் விவேகானந்தா நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பைசல் அவர்கள் ”பெற்றோரை பேனுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தஃவா நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ: இம்ரான் அவர்கள் ”குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
ஈரோடு மாவட்டம் காசிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபுராமா அவர்கள் உரையாற்றினார்கள்…....
ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பெண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
ஈரோடு மாவட்டம் ஜானகியம்மாள்லே அவுட் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”பொருளாதாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக விபத்தில் காயமடைந்து எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருபவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.1500/= வழங்கப்பட்டது....
01:03:2013 வெள்ளிக்கிழமை அன்று TNTJ ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளையில் எட்வர்டின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மத் இஸ்ஹாக் என மாற்றிக் கொண்டார்....