ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 26-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது…....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று ஏப்ரல் ஃபோல் என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் அவரின் குழந்தைக்கு ரூபாய் 34,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.சமிவுல்லஹ் அவர்கள் ”மரனம் முதல் மறுமை வரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஃபாஸில் அவர்கள் “பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-3-2013 அன்று பிறசமய சகோதரர் ரமேஸ் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.நவாஸ் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபுராமா அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....