ஈரோடு மாவட்டம் ஜானகியம்மாள்லே அவுட் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஃபைசல் அவர்கள் உரையாற்றினார்கள்…………....
ஈரோடு மாவட்டம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபுராமா அவர்கள் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபுராமா அவர்கள் “குழந்தைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ:சதாம் அவர்கள் “புகை மற்றும் மது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் “பித் அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……… ...
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சர்தாஜ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் ”பெண்கள் நமது கண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31-03-2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்……....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று காவல்துறை ஆய்வாளர் அவருக்கு நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...