ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ:நவாஸ் அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளையின் சார்பாக கடந்த 07-04-2013 அன்று ஜனாஸா பயிற்சி நடைபெற்றது. இதில் சமீனா அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளையின் சார்பாக கடந்த 07.04.13 அன்று பேச்சுப் பயிற்சி நடைபெற்றது. இதில் சகோ:நவாஸ் அவர்கள் பேச்சு பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி அளித்தார். ...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையின் சார்பாக கடந்த 07-04-2013 அன்று முகம்மதியர் வீதியில் தஃவா நடைபெற்றது. ...
ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் அன்னா நகர் கிளை சார்பாக 31-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.நவாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்……...
ஈரோடு மாவட்டம் பி. பி அக்ரகாரம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி மெஹர்நிஸ்ஸா அவர்கள் ”பெண்மணிகள் நம் கண்மணிகள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று ”இரத்த தான விழிப்புணர்வு” பிரச்சாரம் நடைபெற்றது……....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:நவாஸ் அவர்கள் பயிற்சியளித்தார்கள்……....
ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………....