ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “திடிர் மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் ”பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”மாற்றப்பட்ட சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 28-04-2013 அன்று பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் பயிற்ச்சி அளித்தார்கள்……...
ஈரோடு மாவட்டம் ஈரோடு நகர் கிளை சார்பாக கடந்த 15-3-2013 அன்று வீர சேகர் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையில் கடந்த 21-04-2013 அன்று சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முகம்மது இப்ராகிம் என மாற்றிக் கொண்டார்……… ...
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:அன்சர் அவர்கள் ”நாகரீகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்……....
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “திருக்குர்ஆன் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 21-04-2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்……...
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “நபிவழிக்கு முரணான சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....