கடந்த 03:03:2013 அன்று TNTJ ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சகோ:யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ .இம்ரான் அவர்கள்”மறுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
ஈரோடு மாவட்டம் அன்னா நகர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”இம்மையை விட மறுமையே சிறந்தது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. இம்ரான் அவர்கள் ”திருக்குர்ஆன் யாருக்கு?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ .இம்ரான் அவர்கள் ”மறுமை” எ ன்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
ஈரோடு மாவட்டம், பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ: நவாஸ் அவர்கள் ”தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”திருக்குர்ஆன் இறந்தவர்களுக்கா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்…...
ஈரோடு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரஃபிக் அவர்கள் ”மருமைக்காக அர்ப்பனிப்போம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் …...
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 23-02-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”ஷிர்க் பித்அத்” என்ற தலைப்பில் சகோதரி ஷர்மில அவர்கள் உரையாற்றினார்கள். ...