ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”குர்ஆனில் மாற்றப்பட்ட சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “சமூகத்தில் உள்ள தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
ஈரோடு மாவட்டம், பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 முதல் 05-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்……....
TNTJ ஈரோடு மாவட்டம் இந்திரா நகர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது....
TNTJ ஈரோடு, சங்கு நகர் கிளையின் சார்பாக 05-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட பேச்சாளர் சகோதரர் “இம்ரான்” அவர்கள் “இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஈரோடு மாவட்டம், பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 27-04-2013 முதல் 5-5-2013 வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....