‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

”பிறை ஓர் ஆய்வு” - சுல்தான் பேட்டை கிளை தர்பியா

”பிறை ஓர் ஆய்வு” – சுல்தான் பேட்டை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 17, 2013 20:53

ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 9-6-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் அப்துன் நாசிர் பிறை ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், E முஹம்மத் அவர்கள் பிற இயக்கங்கள் ஓர் பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
 கோபி கிளை பெண்கள் பயான்

கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 15, 2013 23:40

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 09-06-2013 பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ:அஸ்ரப் அவர்கள் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ஈமானை பாதுகாப்போம் - விவேகானந்தா நகர் கிளை பெண்கள் பயான்

ஈமானை பாதுகாப்போம் – விவேகானந்தா நகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 15, 2013 23:39

ஈரோடு மாவட்டம் விவேகானந்தா நகர் கிளை சார்பாக கடந்த 09-06-2013 பெண்கள் பயான் நடைபெற்றது! சகோ:இம்ரான் அவர்கள் ஈமானை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”தொழுகை” - பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

”தொழுகை” – பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 8, 2013 18:05

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக 01-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ:இம்ரான் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.   ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”தொழுகை” - கோபி கிளை பெண்கள் பயான்

”தொழுகை” – கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 8, 2013 17:49

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 31-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்…… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ”பில்லி சூனியம்” - பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

”பில்லி சூனியம்” – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 12:49

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”பில்லி சூனியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“வட்டி ஒரு வன்கொடுமை” - சங்கு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 18:54

ஈரோடு,மாவட்டம்  சங்கு நகர் கிளையின் சார்பாக 02-06-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர் “ரஃபீக்” அவர்கள் “வட்டி ஒரு வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக  அந்நூர்” என்ற பெயரில் “பைத்துல் மால்” ஆரம்பிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏகத்துவம் - பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

ஏகத்துவம் – பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 18:11

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக 02-06-2013 மஜீத் வீதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. சகோ:இம்ரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஏகத்துவம்” - பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

”ஏகத்துவம்” – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 18:05

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையின் சார்பாக 01-06-2013 தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.சகோ:இம்ரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 1, 2013 18:02

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையின் சார்பாக அன்று  31-01-2013 பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்து நோட்டிசுகள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |