ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 9-6-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் அப்துன் நாசிர் பிறை ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், E முஹம்மத் அவர்கள் பிற இயக்கங்கள் ஓர் பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 09-06-2013 பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ:அஸ்ரப் அவர்கள் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ....
ஈரோடு மாவட்டம் விவேகானந்தா நகர் கிளை சார்பாக கடந்த 09-06-2013 பெண்கள் பயான் நடைபெற்றது! சகோ:இம்ரான் அவர்கள் ஈமானை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக 01-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ:இம்ரான் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 31-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…… ...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”பில்லி சூனியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
ஈரோடு,மாவட்டம் சங்கு நகர் கிளையின் சார்பாக 02-06-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் “ரஃபீக்” அவர்கள் “வட்டி ஒரு வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக அந்நூர்” என்ற பெயரில் “பைத்துல் மால்” ஆரம்பிக்கப்பட்டது....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக 02-06-2013 மஜீத் வீதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. சகோ:இம்ரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையின் சார்பாக 01-06-2013 தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.சகோ:இம்ரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையின் சார்பாக அன்று 31-01-2013 பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்து நோட்டிசுகள் வழங்கப்பட்டது....